பெரும்பாண்மை மக்கள் மனங்களில் இனியும் பழையவர்கள் வேண்டாம் நாட்டை கட்டியெழுப்ப படித்த புதிய தலைமுறையினரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து அனுரவின் வெற்றிக்கு பின்னர் இன்னும் பலமான பேசுபொருளாகியுள்ளது! அடுத்த பொது தேர்தலில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க நாடாளுமன்றத்துக்கு புதியவர்களை அனுப்ப வேண்டும் புதிய மாற்றத்தை கொண்டுவர ...
(24/09/2024) இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் பிரதமரின் செயலாளராக பிரதீப் சபுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை அமுலாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், ...
50 வருடங்களுக்கு முன்னர் நாம் வாசித்த கவிதையொன்று… ”சுரண்டப்பட்டு வாழ்ந்த நான் ஒருநாள் வெகுண்டெழுந்தேன்.. அன்று முதல் நான் ஒரு கொம்யுனிஸ்ட் ஆனேன்” இந்தக் கவிதை ஈழத்தமிழர்களான எமக்கும் பொருந்தும். இந்தக் கவிதையில் உள்ள ‘சுரண்டப்பட்டு’ என்பதை ‘அடக்கப்பட்டு’ என்று மாற்றினால் நாமும் கம்யுனிஸ்ட் ஆக ஒரு மாற்றத்தை ...