பொது வேட்பாளருக்கு இதுவரை காலமும் பொது எதிரி என்று யாரும் இருக்கவில்லை. ஆனால் சுமந்திரன் தமிழரசு கட்சியை சஜித்தை நோக்கிச் சாய்த்ததோடு பொது வேட்பாளருக்கு ஒரு வில்லன் கிடைத்துவிட்டார். ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், அரியனேந்திரனை சுமந்திரன் எம்ஜிஆர் ஆக்கிவிட்டார்,இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை.தமிழ் ...
தமிழரசு கட்சியானது செப்படம்பமர் 1ம் திகதி கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். அன்றையதினம் வவுனியாவில் ...
தமிழ் பொது வேட்பாளரை புறந்தள்ளிவிட்டு சஜித் பிரேமதாச அவர்களுக்கு நேரடியாக வாக்கினை செலுத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியானது தீர்மானித்தமை ஒரு பாரதூரமான விடயமாகும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் ...