புலிகளுக்கு எதிராக செயற் பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைத்தது உண்மை என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண் டகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன் றுக்கு அவர் மேலும் தெரிவிக் கையில்:- தமிழரசுக் கட்சி அன்றும் ...
செப் 8 முதல் வாக்காளர் அட்டை விநியோகம்..உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 8 ஆயிரத்து 232 அரச உத்தியோகத்தர் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் A.C அமல்ராஜ் ...
“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. தற்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். அவர் ஒரு இடதுசாாரியாக இருந்தவர்.அந்த ஆண்டு இலங்கைத் தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய,யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை ...