(01-08-2024) 2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கொழும்பு தெஹிவளையில் குறித்த போட்டி கடந்த 28.07.2024 திகதி நடைபெற்றது. இப்போட்டியில், எல்லா மாவட்டங்களில் இருந்தும் 60 பேர் பங்குபற்றிய ...
– இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் எனவும் ரிஷாட் பதியுதீன் கண்டனம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-08-2024) தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்ற பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்ச னத்தின் வெறியர்களின் முகங்களை ...
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (01-08-2024) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த மையின் ஏற்பட்ட கைது நடவடிக்கையின் காரணமாக இந்திய மீனவரின் உயிரிழப்பு சம்பவம் இடம் பெற்றுள்ள போதும்,குறித்த சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என இந்திய மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் ...