– வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்து ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசாதெரிவித்துள்ளார். 01-08-2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் ...
பு.கஜிந்தன் யாழ். ஊடக அமையத்தின் எற்பாட்டில் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் 01-08-2024 அன்று யாழ். ஊடக அமையத்தில், யாழ் ஊடக அமைய த்தின் தலைவர் து.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது மறைந்த ஊடகவியாளர் சகாதேவன் நிலக்சனின் திருவுருவப்படத்திற்கான பிரதான சுடனினை ஊடக அமையத்தின் செயலாளர் ...
புலம்பெயர் இளையோருக்கு அங்கு உரையாற்றிய அமைச்சரின் உணர்வுபூர்வ அழைப்பு! சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே.., ஒரு சக்தி பிறக்கிது மூச்சினிலே” என்ற ...