யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒருவர், பயங்கரவாதப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜூலை ...
கிசாலி பின்ரோ ஜயவர்த்தன உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த [கடந்த] வாரம் வழங்கிய ‘இடைக்கால உத்தரவு’ தொடர்பாக இலங்கை எதிர்பாராத விதமாக அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. பல அடிப்படை உரிமைகள் தொடர்பான சவால்கள் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் வரை , பொலிஸ் ...
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமா? அவர் வெல்லாவிட்டால் என்ன நடக்கும்? அது தமிழ் மக்களின் ஆகப்பிந்திய தோல்விகரமான ஒரு மக்கள் ஆணையாக வெளியில் காட்டப்படாதா? தமிழ் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்தும் கோரிக்கைகளை தோற்கடித்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட மாட்டாதா? என்று ஓர் ...