– உண்மையும் நீதியும் வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம். (20-08-2024) கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம். எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதை குழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து ...
மேற்படி விடயம் தொடர்பாக செஞ்சோலை படுகொலையின் 18வது ஆண்டு நினைவு நாளான, ஓகஸ்ட் 14, 2024 அன்று வவுனியா-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிட்ட செய்தியறிக்கையை கீழே காணலாம்: காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும்,எதிர்கால இனப்படுகொலைகளில் இருந்து தமிழர்களை பாதுகாக்கவும்,தமிழ் இறையாண்மைக்காகவும்,அமெரிக்க,ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறவும் ...
பு.கஜிந்தன் வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா 19-08-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் ...