நடராசா லோகதயாளன். இன்று எமது கையிலே ஆயுதம் இல்லை. இதற்காக தமிழ் மக்கள் பொருளாதாரத்தை ஆயுதமாக எடுக்க வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கறுப்பு ஜீலை நிகழ்வின் 41ஆம் ஆண்டு நினைவு கூறல் யாழில் தந்தை செல்வா கலையரங்கில் ...
நடராசா லோகதயாளன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அண்ணன் அமிர்தலிங்கம் போன்று தமிழ் மற்றும் முஸ்லிஅம் மக்கள் ஒற்றுமை மீண்டும் ஏற்பட்டால் சமஸ்டி நோக்கிய நகர்விற்கு இலகுவான வழியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். கறுப்பு ...
நடராசா லோகதயாளன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு தமிழ் பேசும் பொலிஸார் சந்தேக நபரை தாக்கிய குற்றச் சாட்டில் பணியிலிருந்து நீக்கம் பருத்தித்துறையைச் சேர்ந்த சீனிவாசம் கிருபாகரன் எனபவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இது தொடர்பில் உதவிப் பொலிஸ் ...