(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில்; முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் ‘படுக்கை புண்ணற்ற வாழ்வுக்கு காற்று மெத்தை’ எனும் தொனிப்பொருளில் இங்கிலாந்து மனிதநேய அமைப்பின் அனுசரனையுடன் டேற்ரா சரீட்டி , தமிழ் பரா விளையாட்டுக்கழகம் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 13 பேருக்கு காற்று மெத்தை மண்முணை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ...
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பாவிக்கப்பட்ட குண்டு தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் அது எவ்வாறான குண்டு வகை என தெரியாதது எனவும் இது புதுவகையானது எனவும் இது பரீட்சித்து பார்பதற்காக? என ...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பரின் ‘அந்த கல்முனைக்குடி நாட்கள்’ எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 20.07.2024 பி.ப. 3.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) லோட்டஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் விசேட அதிதிகளாக ...