புலம்பெயர் இளையோருக்கு அங்கு உரையாற்றிய அமைச்சரின் உணர்வுபூர்வ அழைப்பு! சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே.., ஒரு சக்தி பிறக்கிது மூச்சினிலே” என்ற ...
(01-08-2024) 2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கொழும்பு தெஹிவளையில் குறித்த போட்டி கடந்த 28.07.2024 திகதி நடைபெற்றது. இப்போட்டியில், எல்லா மாவட்டங்களில் இருந்தும் 60 பேர் பங்குபற்றிய ...
– இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் எனவும் ரிஷாட் பதியுதீன் கண்டனம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-08-2024) தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்ற பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்ச னத்தின் வெறியர்களின் முகங்களை ...