“அரசியல் நீரோட்டத்தில் நிர்வாகத் திறன் கொண்டவர்கள், முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள், பன்மொழிப் புலமை கொண்டவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள், மக்களின் துன்ப துயரங்களை அறிந்தவர்கள், காசுக்கு விலைபோகாதவர்கள் ஆகியோரே உள்ளீர்க்கப்பட வேண்டும்.” தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...
மேற்படி சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், ஒன்று கூடலும் ஸ்காபுறோ நகரில், பிஞ்ச், நீல்சன் வீதி சந்திப்பில் அமைந்துள்ள, நீல்சன் பூங்காவில்,(NEEILSON PARK) எதிர் வரும் 14 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யூலை மாதம், 2024 காலை 09.00 மணிக்கு, போஷகர் திரு .ம.வசந்தமார் அவர்கள் ஒருங்கிணைப்பில், திரு.கந்தையா ...
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றவரும் இலங்கையில் சைவமும் தமிழும் தளைத்தோங்க உழைத்து வருபவரும். ஆதரவற்ற பிள்ளைகளின் ஒரே தாயாகவும் தந்தையாகவும் திகழ்வபவருமான வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கும் அதன் உரிமையாளரும் முன்னாள் பாராளுமன்ற ...