நடராசா லோகதயாளன் இலங்கையின் வட கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்படித்த காரணத்தால் இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை 250 ரூபாவில் இருந்து 350 ரூபாவாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் உத்தரவிட்டுள்ளார். இலங்கை சிறையில் சிறை வைக்கப்படும் இந்திய மீனவர்களிற்கான ...
நடராசா லோகதயாளன். இன்று எமது கையிலே ஆயுதம் இல்லை. இதற்காக தமிழ் மக்கள் பொருளாதாரத்தை ஆயுதமாக எடுக்க வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கறுப்பு ஜீலை நிகழ்வின் 41ஆம் ஆண்டு நினைவு கூறல் யாழில் தந்தை செல்வா கலையரங்கில் ...
நடராசா லோகதயாளன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அண்ணன் அமிர்தலிங்கம் போன்று தமிழ் மற்றும் முஸ்லிஅம் மக்கள் ஒற்றுமை மீண்டும் ஏற்பட்டால் சமஸ்டி நோக்கிய நகர்விற்கு இலகுவான வழியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். கறுப்பு ...