1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் ...
யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவி விதுனி பஸ்நாயக்க எழுதிய “உத்துரு கோண அருமசிய” (வடக்கு மூலையின் அதிசயம்) என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடு கடந்த 25.01.2026 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் ...
கொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, ஒரு வருடம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்ததன் மூலம் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை உடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. “ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொலை ...