”பௌத்தத்தின் பெயரினால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. பிக்குகளின் பாரதூரமான பாலியல் குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்கும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பிக்குகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற ஜனாதிபதியின் கவலை வெளிப்படுத்துகின்றது” – கே.பாலா மூவினங்களும் பல் மதங்களும் கொண்டமக்கள் வாழும் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சிபீடம் ...
பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் வழமைபோன்று 5 ஆம் ...
வைத்தியசாலைக்கு 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு! மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (03-06-2026) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக சுமார் 20 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் ...