சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அர்ஜுனா தனக்கு வந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தியவிதம் சரியா? அதில் அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியா? அல்லது,அந்த மருத்துவமனையின் நலன்புரி சங்கம் வெளியிட்ட அறிக்கை சரியா? அல்லது அது தொடர்பாக அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறுவது சரியா? அல்லது மருத்துவர் ...
“அரசியல் நீரோட்டத்தில் நிர்வாகத் திறன் கொண்டவர்கள், முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள், பன்மொழிப் புலமை கொண்டவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள், மக்களின் துன்ப துயரங்களை அறிந்தவர்கள், காசுக்கு விலைபோகாதவர்கள் ஆகியோரே உள்ளீர்க்கப்பட வேண்டும்.” தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...
மேற்படி சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், ஒன்று கூடலும் ஸ்காபுறோ நகரில், பிஞ்ச், நீல்சன் வீதி சந்திப்பில் அமைந்துள்ள, நீல்சன் பூங்காவில்,(NEEILSON PARK) எதிர் வரும் 14 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யூலை மாதம், 2024 காலை 09.00 மணிக்கு, போஷகர் திரு .ம.வசந்தமார் அவர்கள் ஒருங்கிணைப்பில், திரு.கந்தையா ...