நடராசா லோகதயாளன் கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் என நல்லை ஆதீனம் மற்றும் ஆறு.திருமுருகன் ஆகியோர் கனேடியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடா நாட்டுத்தூதுவர் இந்துசமயத் தலைவர்களை நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்று சந்தித்து கலந்ருரையாடினார் இதன்போதே மேற்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதன்போது நல்லை ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் பாதுகாப்பு படையினரால் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவது, அவர்களின் உபகரணங்கள் பறிக்கப்படுவது எல்லாம் வாடிக்கையாகியுள்ளது. அவ்வகையில்13-06-2024 வியாழக்கிழமை சுமார் 12:30 மணியளவில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இருந்து செயல்படும் ஹிரு ஊடகத்தின் செய்தியாளரான தம்பித்துரை பிரதீபன் என்பவரின் இல்லத்தின் ...
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ...