ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி லேண்டிங் ஆனது. தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் முன்புற சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டது. ...
அமெரிக்காவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொடூரமாகக் கொன்று தலைமறைவாக இருக்கும் இந்தியர் தலைக்கு அமெரிக்க மத்திய புலனாய்வுப் அமைப்பான எப்பிஐ வெகுமதி அறிவித்துள்ளது. பத்ரேஷ் குமார் சேதன்பாய் படேல் எப்பிஐ இன் ‘டாப் 10 மோஸ்ட் வான்டட்’ பட்டியலில் உள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த ...
அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் போர்ட் பகுதியில் இந்த பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் இந்த மெகா திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முக்கியப் பங்காளராக இணைந்துள்ளது என்றும் ...