ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற ...
அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடர் கிறது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டுக்கு அமீரகம் எச்சரிக்கை விடுத்ததுடன், ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் அமீரக ஆயுதப்படையினர் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ...
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இந்தநிலையில், ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ...