ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து மூடியே வைத்திருக்கிறது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தை பாதித்து இருக்கிறது. எனவே இந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க புதிய திட்டம் ஒன்றை ...
இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தொடர்ந்ததுடன், உலக நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதையடுத்து பல நாடுகளின் முயற்சியால் நடந்த சமரசத்தின் மூலம் ஈரான்-அமெரிக்கா இடையே போர் ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போரால், கச்சா எண்ணெய் ...