மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஏசியான் அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி, இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ராஜ்நாத் சிங் ...
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய குர்ரம் பழங்குடியின மாவட்டத்தில் சுல்தானி பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வாகனத்தின் மீது தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அவர்களை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ...
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) கம்போடியாவின் சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) எதிர்வரும் 22 & 23 நவம்பர் 2025 ...