தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்தார்.ஆனால் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க போல்சனாரோ மறுத்து ஆதரவாளர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். இதற்கிடையே அவர் மீது தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி, புதிய ...
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ரஷிய அதிபர் புதினை ஜெய்சங்கர்ச் சந்தித்து பேசினார்.இந்தியா – ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது ...
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 750 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக கைபர் பக்துங்க்வா மாகாணம் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. எனவே அங்கு மீட்பு பணியை துரிதப்படுத்துமாறு முதல்-அமைச்சர் அமின் அலி கந்தாபூர் ...