அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அறிவித்து உள்ளது. இந்த வரி விதிப்புகள் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக அந்தந்த நாடுகளுக்கு ...
கவுதமாலாவில் அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. அது, கடந்த செவ்வாய் கிழமை மதியத்தில் இருந்து, ரிக்டர் அளவுகோலில் 3.0 முதல் 5.7 ஆக பதிவாகி இருந்தது. இதில், 4 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனை அந்நாட்டு அதிபர் பெர்னார்டோ ஆரிவாலோ உறுதிப்படுத்தி ...
நேபாளம் – சீனா எல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ரசுவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நேபாளம் – சீனாவை இணைக்கு நட்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வெள்ளப்பெருக்கில் ...