மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணை கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே கச்சா எண்ணை தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக ...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC), கடந்த 11-03-2026 புதன்கிழமை அன்று தீர்மானம் 2817ஐ (2026) நிறைவேற்றியதன் மூலம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை திறம்பட உறுதிப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களை இந்தத் தீர்மானம் “மிகக் கடுமையான சொற்களால் கண்டிக்கிறது”. அதேவேளை, 9 ...
கடந்த மார்ச் 4ம் திகதி புதன்கிழமை, அன்று இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரை பகுதியில் ஈரானின் கடற்படை போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்கா மூழ்கடித்தது ஒரு குற்றவியல் படுகொலைச் செயலாகும். சுமார் 140 ஈரானிய மாலுமிகள் கடலில் மூழ்கினர்; 32 மாலுமிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெனீவா உடன்படிக்கைகளின்படி, அந்தக் ...