ஜப்பானின் புதிய மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், தனது முதலாவது பரிசோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஆகும் செலவைக் குறைப்பதுதான் தற்போதைய உலக நாடுகளின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ...
வியட்நாம் படகு விபத்தில் உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியது. வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் ...