சீனாவில் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 28 தொழிலாளர்கள் மூச்சுத்திணறிப் பலியாகினர். சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் நகரில் செயல்பட்டு வரும் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் நேற்று மதியம் கட்டிடத்தின் தரைத்தளத்தில் காலணிகள் தயாரிப்பதற்கான ரப்பர் மற்றும் கெமிக்கல் பசைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அணு ஆயுத போராக மாற இருந்தது. அதனை நான் தடுத்து நிறுத்தினேன். ...
இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்குதல் நடந்தது. சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் அந்த துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதம் அடைந்தது. ...