ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் – ரஷியா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் ...
ரஷியா- உக்ரைன் போர் 4 ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால், அமெரிக்காவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ரஷியா உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ...
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் இருந்து கரும்புகை வெளியேறும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது ஒரு ட்ரோன் தாக்குதல் ...