நம்பிக்கை நிறைந்தது எமது எதிர்காலம் என்ற தலைப்போடு கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஒரு கணக்காளராகவும் பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கும் குமார் இரத்தினம் அவர்கள் 1993ம் ஆண்டு கனடாவில் ஆரம்பிக்கப்பெற்று மிகக்குறுகிய ...
கடந்த ஜூன் 29, 2024 சனிக்கிழமை அன்று யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா நடத்திய 22வது வருட நிதிசேர் நடை (Walk-A-Thon) சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது. மேற்படி நடை பயணத்தை ❤ Heart & Stroke Foundation ❤க்காக Morningside Park இல் ...
ஸ்காபுறோ நகரில் கடந்த 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று 3341 Markham Road – Unit 127- Scarborough (MARKHAM & STEELES ) என்னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பெற்ற ‘விஜயா நகை மாளிகை’ தங்க ஆபரண விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் அதன் உரிமையாளர்கள் யுகநீதரூபன்-விஜயதர்சினி தம்பதியின் அழைப்பை ...