உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா, தங்களது 30வது ஆண்டு பொங்கல் விழாவை கடந்த 20-01-2024 சனிக்கிழமை அன்று ஸ்காபறோ மாநகரில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகு சிறப்பாகக் கொண்டாடியது. சிறப்புப் பேச்சாளராக பட்டிமன்ற நட்சத்திரப் பேச்சாளர் திரு. மோகனசுந்தரம் கலந்து ...
ரொறன்ரோவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிய வண்ணம் தாயகத்திலும் தமிழகத்திலும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டுவரும் ‘ரொறன்ரோவின் மனித நேயக் குரல்’ (TORONTO VOICE OF HUMANITY) அமைப்பின் சார்பில் வவுனியாவில் அலுவலகத்தை அமைத்து கடந்த பல வருடங்களாக கண்ணீரும் கம்பலையுமான தமது உறவுகளைத் தேடி குரல் ...
வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது குழுவினருடன் இணைந்து ‘கனடா தமிழ்ச் சங்கத்தின்’ பெயரோடு நடத்தும் மாபெரும் விழா! அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பெறவுள்ளன. 416 880 6051