கவிஞர் கந்தவனம் இலங்கையின் தமிழகத்தில் புகழ் பூத்த இரு கவிஞர் பெரு மக்கள் எனது மாணவ பருவத்தில் என்னைக் கவர்ந்த கவிஞர்களாவர். ஒருவர் மரியாதைக்குரிய வணக்கத்திற்குரிய புலவர் பார்வதி நாதசிவம், இரண்டாமவர் நுணாவில் ஊரை பிறந்த பதியாகவும் குரும்பசிட்டி கிராமத்தை புகுந்த பதியாகவும் கொண்ட கவிஞர் விநாயகர் கந்தவனம் ...
குரு அரவிந்தன். கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் ...
கனடாவில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் சார்பாக இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு தற்போது எமது தமிழினம், உலகப் பந்தின் அனைத்து தளத்திலும் பரந்து விரிந்து செழிப்புடன் வாழ்ந்து வருகின்றது. இவ்வாறான மேன்மையுறு நிலையில் எமது தமிழ்ப் பண்பாட்டையும் காவிச் செல்லும் பொறுப்பு ...