உறை பனியிலும் “இறைபணியே மேல்” என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான “நிவாரணம்” எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை ” MGR 107 ” மனிதநேயம் படைத்த மக்கள் ...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை ...
கனடாவில் தஞ்சமடையும் புகலிடக் (அகதிக்)கோரிக்கையாளர்களுக்கான வீட்டுவசதிகளை ஏற்படுத்த மத்திய அரசின் புதிய நிதி ஒதுக்கீடு உலகளாவிய நாடுகளிலிருந்து கனடாவை நோக்கிய இடம்பெயர்வு அதிகரித்து வருவதால், கனடாவில் புகலிடம் கோருபவர்களின் (அகதிக் கோரிக்கையாளர்களின்) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வீடுகள் மற்றும் வசிப்பதற்கு வேண்டிய உபு பொருட்கள் ...