எழுத்தாளர் அகில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவிலிருந்து வெளிவரும் ‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. விழாவிற்கு கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்கள். எழுத்தாளரும் ஆசிரியருமான தங்கராஜா சிவபாலு ...
இலங்கை அரசின் போர்க்குற்றச் செயல்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் அங்கு ஓங்கி ஒலித்தது (கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் ) கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்துள்ள அரச நூதன சாலை மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 1ம் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ ...
கனடா மொன்றியலில் வசித்துவரும் எழுத்தாளர் . கே. ரி சண்முகராஜா ஐயா அவர்கள் “ வீணைமைந்தன் “ என்ற புனைபெயரில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவருபவர் , பலராலும் அறியப்பட்டவர். இவரது படைப்புக்களில் ஒன்றான “நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்” என்ற இந்த நூலை அண்மையில் வாசித்திருந்தேன். ...