கனடாவில் கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்தவண்ணம் கலை இலக்கிய மற்றும் சமயம் சார்ந்த பணிகளை தொடர்ச்சியாக ஆற்றி வந்த கவிநாயகர் கந்தவனம் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அகவை 90 ஐ அடைந்தார். உலகெங்கும் வாழும் கலை இலக்கியவாதிகளால் மதிக்கபபெறும் கவிநாயகரது 90வது அகவைத் திருநாளைக் அவரது ...
உமாச்சந்திரா பிரகாஷ் என்னும் பெயர் இலங்கைத் தீவெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு பன்முகப் பெண் ஆளுமையாக விளங்கும் ஒன்றாகும். எழுத்துலகம். ஊடகம். சமூகப்பணி மற்றும் அரசியல் மற்றும் பெண் தலைமைத்துவம் ஆகிய பிரிவுகளில் துலங்கிவரும் வரும் ஒரு தலைமைத்துவப் பண்பு கொண்ட பிரமுகராகவும் இவர் விளங்கி வருகின்றார். இவர் ...
அன்பான அயலவர்களே! மற்றும் நண்பர்களே!, உங்களுக்கு நான் ஏற்கெனவே வழங்கிய மூன்றாவது வாக்குறுதி நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பேர்ச்மவுண்டில் ஒரு புதிய மருத்துவமனையைக் கட்டுவதற்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் Bridletowne சமூக மற்றும் சுகாதார மையத்தைக் கட்டுவதற்கும் அதனிலும் மேலாக, ஷெப்பர்ட் சுரங்கப்பாதை கிழக்கு ...