கனடிய தமிழர் வர்த்தக சம்மேளம் அமைச்சராக நியமனம் செய்யப்பெற்றுள்ள ஹரி ஆனந்தசங்கரி அவர்களை வாழ்த்துகின்றது கனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களால் கனடிய அரசின்அமைச்சரவையில் இணைக்கப்பெற்றுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம். ...
கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார். அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ...
சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 22-7-2023 கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய ...