“நாங்கள் ஏனைய நிலையில் உள்ள அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், ஆனால் அரசாங்களுக்காக வேலை செய்யத் தேவையில்லை” ரொறன்ரோ மேயர் தேர்தல் வேட்பாளர் மிட்சி ஹண்டர் தெரிவிப்பு ரொறன்ரோ மாநகரத்தின் மேயர் பதவிக்காக நாம் போட்டியிடுகின்றோம். எமது வேட்பாளர்களில் சிலர் ஒன்றாரியோ மாகாண அரசின் வேலைத் திட்டங்களுக்கு ...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து கனடா உதயனின் சிறப்பு கானொளி
யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவைத் துளைத்து’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ...