தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது. -மாணவர்களுக்கு சூழல் அறிவு மற்றும் சூழல் விழிர்ப்புணர் வை ஏற்படுத்தி மாணவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும்,அவர்களுடைய ...
தற்போது தமிழ் நாட்டிற்குச் சென்று அங்கு தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பெற்ற கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்ட கனடா வாழ் சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்களின் தமிழ் மொழி கற்பித்தல் சார்ந்த பணிகளை பாராட்டியுள்ளார் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள். சென்னையில் உள்ள அமைச்சரின் ...
கனடா- மொன்றியால் வாழ் இளம் பாடகரும் தாயகத்தில் வாழும் கண்பார்வையற்ற சிறார்களுக்கும் உதவும் வகையில் செயற்படுகின்றவருமான கௌரீஸ் தனது தாயாருடன் இணைந்து வழங்கிய ‘விடியலைத் தேடி’ இன்னிசை நிகழ்ச்சியும் இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்வும் கடந்த 11ம் திகதி சனிக்கிழமையன்று மாலை கனடா ஶ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் கலாச்சார ...