கடந்த 34 வருடங்களுக்கு மேலாக கனடாவில் இயங்கிவரும் சுருவில் மக்கள் மன்றம்’ தங்கள் ஊரில் கல்வி- சமூகம்- சமயம் சார்ந்த பணிகளுக்கு வருடாந்த உதவிகள் செய்து வருகின்றது. இந்த நற்பணிகளால் பயன்பெற்றவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் என்றால் அது மிகையாகாது. இவ்வாறாக பல்வேறு நிர்வாக சபைகளுக்கு கீழ் பல ஆண்டுகளாக மன்றம் ...
கனடாவில் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ மற்றும் ‘ஆரோசை’ இசைக்குழு இணைந்து ஜனவரி மாதத்தின் இறுதிநாளான 31ம் திகதி ‘பைரவி நுண்கலைக் கூடம்’ கலாச்சார மண்டபத்தில் நடத்திய ‘தமிழிசை விழாவில் தமிழிசை மற்றும் பன்னிரு திருமுறைகள் ஆகியவை மேற்படி இரு இசைசார்ந்த நிறுவனங்களின் மாணவ மாணவிகளால் இசைச் சமர்ப்பணமாக நிகழ்த்தப்பெற்றன. ...
மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி நடத்திய பொங்கல் விழாவில் ஒன்றாரியோ மாகாணப் பிரதமர் டக் போர்ட் புகழாரம்! “எமது ஒன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கத்தில் மாகாண சபை உறுபபினராகவும் பாராளுமன்றச் செயலாளராகவும் அங்கம் வகிக்கும் நண்பர் லோகன் கணபதி அவர்கள் கனடியதமிழர்களின் சிறந்த அர்ப்பணிப்புகளுக்கு அடையாளமாகத் திகழ்கின்றார்! அவரது ...