ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையினது 60வது கூட்டத்தொடருக்காக கனடாவைத் தளமாகக் கொண்ட ‘தமிழ் உரிமைகள் குழு’ தயாரித்துள்ள அறிக்கை ஜெனிவாவில் விரைவில் கூடவுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையினது 60வது கூட்டத்தொடருக்காக கனடாவைத் தளமாகக் கொண்ட ‘தமிழ் உரிமைகள் குழு’ தயாரித்துள்ள அறிக்கையில் அதன் ...
மேலும் வெவ்வேறு வயதுகளை உடைய 6 குழந்தைகள் படுகாயம்!. வாகனத்தைச் செலுத்திய 70வயதுடைய ஆண் ஒருவர் கைது!. கனடாவில் ரொறன்ரோ பெரும்பாகத்தின் எல்லையில் அமைந்துள்ள ரிச்மண்டஹில் நகரில் 10ம் திகதி புதன்கிழமை மதியம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் நிலத்தை தொட்டு நின்ற கண்ணாடி ஜன்னல் வழியாக வாகனம் பாய்ந்து ...
5.5 பில்லியன் டொலர்களுக்கான முதல் புதிய மூன்று நிலக்கீழ்த் தொடரி வழித்தட நிறுத்தங்களுக்கான விரிவாக்கத் திட்டத்தின்படி ஒன்ராறியோ அரசு அதிகாரப்பூர்வமாக ஸ்காபரோ மத்திய நிலையக் கட்டுமானத்தினைத் தொடங்கியுள்ளது, இத்திட்டம் முடிவடைந்தவுடன், வழித்தடம் 2ஆனது 7.8 கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டு 105,000 இற்கும் மேற்பட்ட அன்றாட பாவனையாளர்கள் பயன்பெறுவதுடன், 38,000 பயணிகள் ...