மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளுடன் செப்டம்பர் 21ஆம் திகதி 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நிறைவு பெற்ற உலகத் தமிழர்கள் உச்சம் தொட்ட உன்னத எழுச்சி விழா கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்து ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் வளாகத்தின் Highland Hall, என்னும் விசாலமான மாநாட்டு மண்டபத்தில் இந்தப் பெருவிழா பிரமாண்டமான ...
கனடாவில் அமையவுள்ள `தமிழ் சமூக மையத்தின்` கட்டட திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் கனடாவில் செயற்படும் தாயகப் உள்ள பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து நடத்தில் வைபவத்தில் 400,000 டாலர்களுக்கு மேல் திரட்டப்பெற்றது கனடாவில் அமையவுள்ள `தமிழ் சமூக மையத்தின்` கட்டட திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் ...
தாயகத்தின் சமூக மற்றும் சமயச் செயற்பாட்டாளரும் மனித நேயப் பணியாளருமான ஆறு . திருமுருகன் அவர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தானா அவர்கள் ஆகியோரின் வருகையும் உரைகளும் கலந்து கொண்டவர்களின் மனங்களை குளிர்மைப்படுத்தின. 6 ஆவது உலகத் திருக்குறள் மாநாடு 2025, கனடா செப்டம்பர் ...