அமைப்பின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில் தெரிவிப்பு! “இனிமேல் எம் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை நாம் நம்பிப் பயனில்லை!” அவுஸ்த்திரேலியா வாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் செல்வா செல்வநாதன் தெரிவிப்பு “தற்போது அநுர அரசின் திட்டமான ‘மண்டைதீவு கிறிக்கெட் தளம் ‘எதிர்காலத்தில் மிகப்பெரிய ...
மொன்றியால் கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களுடன். உலகெங்கும் புகழுடன் பேசப்பெறும் ‘ராப்’ பாடகர் வாகீசன் இராசையா, அவரது மேடைச் சகாக்களான அட்விக் மற்றும் திசோன் கலந்து சிறப்பித்த தமிழர் விழா கனடா- கியுபெக் மாகாணத்தில் இயங்கிவரும் ‘கியுபெக் தமிழ் மரபுத் திங்கள் கூட்டமைப்பு’ நடத்திய பிரமாண்டமான ...
கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று சுவிற்சலாந்து தேசத்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார கருத்தரங்கில் அமைதியை விரும்பும் உலகத தலைவர்கள் மத்தியில் ஆணித்தரமான உரையை ஆற்றி க னடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார் என்றால் அது மிகையாகாது. அவர் ...