*மூன்று உயிர்களை அநியாயமாகப் பலியெடுத்த கவனயீனம் கொண்ட சாரதியை எவ்வித தண்டனையுமின்றி விடுதலை செய்த நியுமார்க்கட் நீதிமன்ற நீதிபதி! * மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த குடும்பத் தலைவர் புவனேந்திரன் பூபாலசிங்கம். நீதி மன்ற வளாகத்தினுள் கண்ணீர் விட்டுக் கதறியதால் திரண்டிருந்த தமிழ்க் கனடியர்கள் ஏக்கம் நிறைந்த இதயங்களோடு நீதி ...
கடந்த 23-03.2026 திங்கட்கிழமை அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக 2ம்தளம் கவிஞர்களாலும், எழுத்தாளர்கள், கல்வியாளர்களாலும் நிரம்பி வழிந்தது. கவியரசு கண்ணதாசன ; தமிழ்சங்கம் (பம்மல்) பெருமையடன் நடத்திய வீணை மைந்தன் எழுதிய ‘நடிகர் திலகம் சிவாஜியும். தமிழ் சினிமாவும்’, ‘சினிமாவில் பாரதி பாடல்கள்’ ஆகிய இரு நூல்களுடன், ...
*கலந்து கொண்டவர்களில் மேடையில் கௌரவிக்கப்பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட பல்துறைக் கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் வியந்து மகிழ்ந்த நாள்! *கனடா வாழ் படைப்பாளியும் பொறியியலாளருமான ‘அகணி சுரேஸ்’ அவர்களின் எட்டு நூல்கள் வெளியிடப்பெற்ற இலக்கியப் பெருவிழா மற்றும் இசைப்பாடல் தயாரிப்பில் பங்களித்த கலைஞர்களிற்கான கௌரவிப்பு படைப்புக்களின் வெளியீடு மற்றும் அறிமுக ...