தமிழ்ச் சமூக மையத்திற்கு காணியை வழங்கியதோடு மட்டுமன்றி. கட்டட அனுமதிப் பத்திர கட்டணத்தையும் ‘விட்டுக் கொடுத்த’ ரொறன்ரோ நகர சபை கனடா வாழ் தமிழ் மக்களுடைய ஒரு நீண்ட நாள் கனவாக இருந்த ஸ்காபுறோ ‘தமிழ்ச் சமூக மைய’த்திற்கு உரிய காணியை நீண்ட கால குத்தகைக்கு வழங்கியதோடு மட்டுமன்றி. ...
ஈழத்தமிழர்கள் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றாலும் பாரம்பரிய கொண்டாட்டமான ஆடிப்பிறப்பை இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். கனடாவில் ரொறன்ரோவில் இயங்கும் கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பினரும், இளையோருக்காகக் கனடாவில் வெளிவரும் ‘வதனம்’ இதழ் குழுவினரும் ஒன்றிணைந்து ‘ஆடிப்பிறப்பை’ சென்ற ஞாயிற்றுக் கிழமை 26-7-2026 அன்று சிறப்பாகக் கொண்டாடினார்கள். பிற்பகல் இரண்டு மணியளவில் ...
கழகத்தின் வெளியீடான ‘கவிச்சரம்’ வெளியீட்டு விழாவில் தலைவர் ‘மாவிலிமைந்தன்’ சண்முகராஜா புகழாரம் ” கனடாவில் முதன்முதலாக கவிதை இலக்கண வகுப்புக்களை ஆரம்பித்து இன்று 15வருடங்களை எட்டியுள்ள எமது கனடா தமிழ்க் கவிஞர் கழகமானது எண்ணற்ற மரபுக்கவிஞர்களை இந்த மண்ணில் மாத்திரமல்ல வேறு நாடுகளிலும் உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் குறைந்தளவு அங்கத்தவர்களைக் ...