கடந்த சனிக்கிழமையன்று 17ம் திகதி (17-05-2025 ) விற்பி நகரில் நடைபெற்ற ‘சக்தி நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் ‘நாட்டிய மாலிகா’ பரதநாட்டிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ‘சக்தி நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் குருவும் நிறுவனருமான ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கருடன் இணைந்து அவரது குடும்பத்தினர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் ...
இதனால் விண்ணப்பதாரிகளின் காத்திருப்பு நேரங்களும் அதிகரிக்கலாம் என அச்சம் கனடிய குடிவரவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரங்கள் மேலும்நீடிக்கப்பட்டுள்ளன. தற்போதைய செயற்பாடுகளில் குறைவான பயன்பாடுகள் இருந்தபோதிலும், கனடாவிற்குள் இருந்து வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்கான விண்ப்பங்களைப் பரிசீலிக்கும் செயலாக்க நேரங்கள் மற்றும் பல பிரிவுகள் கூட பல ...
கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களிடம் கடிதம் ...