“Today marks 16 years since the end of the armed conflict in Sri Lanka – a conflict that spanned over 26 years and killed tens of thousands of civilians. “On this Tamil Genocide Remembrance Day, ...
அண்மையில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த 12ம் திகதி திங்கட்கிழமையன்று காலை ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது. இதில் பிரதமராக மார்க் கார்னி அவர்களும் மேலும் 30 அமைச்சர்களும் பதவியேற்றார்கள். இதில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ...
ஒட்டாவா மற்றும் வோட்டலூ பிரதேசங்களும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைத் திட்டத்தை அங்கீகரித்துள்ளன 2021ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க , தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை – சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மே 12 முதல் மே 18 ஒன்ராறியோவின் கல்விச்சபைகளெங்கும் அதன்மட்டிலான ஈடுபாடும் அதற்கான அங்கீகாரமும் அதிகரிந்து ...