தமிழீழ விடுதலைக்குரலாக 40 ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் ஒலித்த குரல். கனடிய ‘மக்கள் சேவையாளர்’ பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இறைவனடி சேர்ந்தார் கனேடிய புதிய குடிவரவாளர்களின் மேம்பாட்டிற்கு உழைத்த இந்த செயற்பாட்டாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் தள்ளாத வயதிலும் குளிரிலும் வெயிலிலும் போராட்ட களங்களில் தவறாது கலந்து கொண்டு ...
அண்மையில் கனடாவின் மத்திய அரசாங்கத்தின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் புதிய பிரதமர் மார்க் கார்னி நியமிக்கப்பெற்ற ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களை கௌரவிக்கும் முகமாக மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய நிர்வாகசபையின் பிரதிநிதிகள் மூவர் 29ம் திகதி சனிக்கிழமையன்று ...
கனடா ஸ்காபுறோ நகரில் எதிர்வரும் ஏப்ரல் 18ம் 19ம் திகதிகளில் நடைபெறுகின்றது. உங்கள் ரிக்கட்டுகளுக்கு முந்துங்கள்! இணையத்திலும் ரிக்கட்டுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.