கடந்த 30 ஆண்டுகளாக கனடாவின் ரொறன்ரோ மாநகரில் இயங்கிவரும் ‘யாழ்-கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ தனது வெற்றிகரமான 30 வது ஆண்டு நிறைவை 22-03-2025 அன்று ஸ்காபுறோவில் கொண்டாடியது. மேற்படி ஒன்றியத்தின் இயக்குனர் சபை மற்றும் பொதுச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து மேற்கொண்ட ஏற்பாடுகளால் அன்றைய விழா சிறப்பாக ...
சரவணா பவன் சைவ உணவகத்தின் திருத்தியமைக்கப்பெற்ற கிளையின் திறப்பு விழா கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டு சிறப்பாக இயங்கிவரும் தமிழ்நாட்டை தலைமையாகக் கொண்ட ‘சரவணா பவன்’ சைவ உணவகத்தின் மிசிசாகா கிளையானது அண்மையில் திருத்தியமைக்கப்பெறுவதற்காக இரண்டு மாதங்கள் மூடப்பட்டு வேலைகள் நடைபெற்றன. மிக அழகியதாக உள்ளேயும் வெளியேயும் திருத்தப்பெற்றுள்ள ...
50 ஆண்டுகளுக்கு மேலாக நாவல் மற்றும் சிறுகதை இலக்கிய வடிவங்களைப் படைக்கும் ஒருவராக பயணித்து வரும் எழுத்தாளர் ‘நிலக்கிளி’ புகழ் பாலமனோகரன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. 19-04-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொண்டு ...