–நக்கீரன் கோலாலம்பூர், ஆக.21: சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் பூர்வீக மண்ணில் தமிழ் வளர்க்கும் செம்மாந்த பணியை அயராது மேற்கொண்டு வருகிறார் சிங்கை முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனரும் முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருமான எம்.ஏ. முஸ்தஃபா என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பாராட்டு தெரிவித்தார். ...
14-வது நாடாளுமன்ற தவணைக்காலம் முடியும்வரை பிரதமர் பதவியில் தொடர்வார் இஸ்மாயில் -நக்கீரன் கோலாலம்பூர், ஆக.18: இன்னும் இரு வாரங்களில், செப்டம்பர் முதல் நாளில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, செப்டம்பர் 2-வது வாரத்தில் 15-ஆவது பொதுத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் அதன்படி செப்டம்பர் 25-இல் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று ...
வானவீதியில் வலம்வந்த ‘எங்கே அவள்?’ மின்னல் பண்பலை வானொலி நாடகம் -நக்கீரன் கோலாலம்பூர், ஆக.14: மலேசிய அரச வானொலியான மின்னல் பண்பலையின் முத்திரைப் படைப்பாக ஞாயிறுதோறும் முன்னிரவு 7:30 மணி அளவில் ஒலிபரப்பப்படும் நாடக வரிசையில் ஆகஸ்ட் 14-இல் ஒலியேற்றப்பட்ட நாடகம் ‘எங்கே அவள்?’. மின்னல் வானொலியில் ...