முதல் பிரதியை டத்தோ சகாதேவன் பெற்றார் -நக்கீரன் கோலாலம்பூர், செப்.02: மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தின் பாரம்பரிய மரபுக் கவிஞர்களில் ஒருவரான பாதாசனின் ‘தலையங்க கவிதைகள்’ என்னும் நூல், மலாயாப் பல்கலைக்கழக டி.கே.எஃப். மண்டபத்தில் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டு ஆதரவுடன் நடைபெற்ற இந்த ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.30: 21-ஆம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டை நெருங்கும் இந்த வேளையில் உலகில் பெரும்பாலான நாடுகள் வலச்சாரி அரசியலை முன்னெடுக்கின்றன. மலேசியாவும் அந்தப் பாதையில் பயணிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாஸ் கட்சியும் அம்னோவும் முன்னெடுக்கும் அரசியல் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.26: தமிழீழ சுதந்திரப் போராட்ட களம், இரு தலைமுறைக் காலத்திற்கு தொடர்ந்தது. முதல் 30 ஆண்டு போராட்டம், தந்தை செல்வா போன்ற பெருமக்களின் தலைமையில் ஜனநாயகத் தன்மையில் அமைந்தது. சிங்கள இனவாத காடையரிடம் ஜனநாயகக் கூறுகள் அடியோடு இன்மையால், ஜனநாயக முறையிலான அந்தப் போராட்டம் கடுகளவும், ...