குஜராத்தில் பாவ்நகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.24 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 21.081 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.675 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ...
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-அமைச்சராக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். இதனால், முதல்-அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய இருந்தார். இதற்கு கட்சிக்குள் ...
தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்கிற ஒருமித்த கருத்தோடு தமிழக மக்களும், நமது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் இணைந்து இயங்கி வருகிறோம். திமுக அரசின் கடந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், தொழில் ரீதியாகவும், சட்டம்-ஒழுங்கு சார்ந்தும், ...