இடைநிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்திடம் கோரப்பட்ட நிதி பல மாத காலமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், வடக்கில் அமைந்துள்ள இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு ...
மன்னார் நிருபர் (09-04-2026) மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது மீனவர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் வடமாகாண மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எம்மோடு தொடர்புகளைப் பேணுவதற்கும் கடற்றொழில் அமைச்சருக்கு பொருத்தமான ஒரு இணைப்பாளரை வடமாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மூன்று முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் விளையாட்டு விழா ‘செயற்பட்டு மகிழ்வோம்’ என்ற பெயரில் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது பாடசாலை முதல்வர் சின்னராசா பத்மதாசன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன நிகழ்வில் மாணவர்கள் பந்து பரிமாற்றம் , தடை தாண்டுதல், கயிறு இழுத்தல் ...