ஈரான்-அமெரிக்கா இடையே முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு ஒரு அமைதி திட்டத்தை அமெரிக்கா கொடுத்து அனுப்பியது. அந்த திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே, ...
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47 வயது). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட ...
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் வந்த முடிவின்படி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கான சூழ்நிலைகள் இல்லை. பல போராட்டங்கள், பேரங்களுக்கு பின் ஆட்சி அமையலாம் ஆனால் தமிழ்நாட்டிற்கான நலன் தரக்கூடிய ஆட்சி அமைய ...