ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 21 அன்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது ஆட்சியில் முதல் ஆண்டை நிறைவு செய்கிறார். முந்தைய ஜனாதிபதிகள், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ உட்பட்டவர்கள் தங்கள் பதவியேற்பு ஆண்டு நிறைவைக் கொண்டாட கோடிக்கணக்கான பொதுப் பணத்தைச் செலவிடும் முன்னுதாரணத்தை நிறுவியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...
ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடொர்ஜொ நகரில் அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி உள்ளது. இந்த மதப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த மதப்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை மதியம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத வழிபாடு ...
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (வயது 27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். இதில், முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார். நிரந்தர ...