திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது என்று அகற்றப்பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை ...
வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய ...
வெவ்வேறான பல விடங்களைப் பேசும் இந்த மூன்று நூல்களையும் நிதானமாகவும் நேர்மையாகவும் சிந்தித்து எமக்காக படைத்துள்ளார் திருமதி யோகநாயதி நடராஜா : அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களின் புகழாரம்! நாம் அனைவரும் இணைந்து எமது தமிழ் மொழியையும் தமிழர் மரபுகளையும் கலையையும் இலக்கியத்தை இந்த மண்ணில் தக்க வைக்கும் ...