யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இருவர் 18ம் திகதி வியாழக்கிழமை அன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், 17ம்திகதி ...
மார்க்கம் நகரசபை இடைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஆரணி முருகானந்தன் தெரிவிப்பு! ரொறன்ரொவிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம் “மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்திற்கு இதற்கு முன்பு அங்கத்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பெற்று பணியாற்றிய லோகன் கணபதி அவர்கள் மற்றும் காலிட் உஸ்மான் அவர்கள் ஆகியோர் எனக்கு ஆதரவு வழங்குவதை பலமாகவும் கருதுகின்றேன். அத்தடன் ...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ...